ஓவியா செய்தது மகாமட்டமான செயல்!

 

நடிகை ஓவியா பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரவ்வை காதலிப்பதாக தொடர்ந்து கூறிவருகிறார். அவர் வேண்டாம் என பல முறை கூறியும் தொடர்ந்து வற்புறுத்தி வருகிறார். இந்நிலையில் அவரின் இந்த செயல் மகாமட்டமானது என பிரபல பாடலாசிரியர் தாமரை தெரிவித்துள்ளார்.

“ஓர் ஆணை இப்படியுமா பாலியல் சீண்டல் செய்வார் ஒரு பெண். அதுவே ஒரு ஆண் அங்கே உள்ள ஒரு பெண்ணைத் துரத்தித் துரத்திக் காதலிக்க வற்புறுத்தியிருந்தால் என்ன ஆகியிருக்கும்! ஓவியாவின் செயல்கள் மகாமட்டம்,” என அவர் தெரிவித்துள்ளார்.