சி.வி.சண்முகம் வரவேற்பு

தமிழக அமைச்சர் சி.வி.சண்முகம் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், தங்களால் ஆட்சி கவிழாது என்று ஓ.பி.எஸ். அணி கூறி இருப்பதை வரவேற்கிறோம். இணைப்பு குறித்து ஓ.பி.எஸ். அணியுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறோம். டி.டி.வி. தினகரனை எம்.எல்.ஏ..க்கள் சந்தித்தது அவர்களது தனிப்பட்ட விருப்பமாகும் என்று அமைச்சர் கூறினார்.