முதல்வர் அறிவிப்பு, மின்சாரம் தாக்கி உயிரிழந்த குடும்பங்களுக்கு நிதிஉதவி

மின்சாரம் தாக்கி உயிரிழந்த 7 நபர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா மூன்று லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.