அரசு ஊழியர்களின் வங்கிகணக்கை கண்காணிக்க மத்திய அரசு நடவடிக்கை

Success Meet of Jayamravi Hatrik - Romeo Juliet - Thanioruvan - Bhoologam

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி மத்திய அரசு நிதி நுண்ணறிவு அமைப்பை உருவாக்கியுள்ளது. இந்த அமைப்பானது கறுப்புப்பணம் மற்றும் நிதி தொடர்பான குற்றங்கள் குறித்து தகவல்களைச் சேகரித்து விசாரணை நடத்தும். இந்நிலையில் அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்குவதை தடுக்கும் விதமாக அவர்களது வங்கி கணக்குகளை கண்காணிக்க மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் மிக முக்கியமான செயல்பாடு என்னவென்றால் தனிநபர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் இடையில் நடக்கும் லஞ்சம் தொடர்பான பணப்பரிவர்த்தனைகள் முக்கியமாக இதில் ஆய்வு செய்யப்பட உள்ளது.