இந்தோனேசியாவில் பட்டாசு ஆலையில் தீ விபத்து

இந்தோனேசியாவில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 23 பேர் உயிரிழந்தனர். மேலும் 43 பேர் படுகாயமடைந்துள்ளனர். ஜகார்த்தா அருகே உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் தீவிரமடைந்துள்ளனர்.