தாம்பரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக தீ குளிக்க முயன்றவரை அக்கம் பக்கதினர் தடுத்து போலீசில் ஓப்படைப்பு

தாம்பரம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள இ-சேவை மையத்தில் பட்டா பதிவு செய்து தருவதாக தாம்பரம் கடப்போரியை சேர்ந்த மோகன் என்பவர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வேலை செய்வதாக ஐ.டி கார்டு காட்டி புழுதிவாக்கத்தை சேர்ந்த பெண் ஒருவரிடம் பணம் வாங்கி ஏமாற்றிய நிலையில். வட்டாட்சியர் அலுவலக அதிகாரிகள் கண்டித்ததால் தாம்பரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக மண்ணெண்ணெய் ஊற்றி தீ குளிக்க முயற்சி அருகில் இருந்தவர்கள் தடுத்து போலீசாரிடம் ஒப்படைத்த நிலையில் போலீசார் விசாரணை.