பிக்பாஸ் நிகழ்ச்சியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய செய்தி

உலக நாயகன் கமல்ஹாசன் தொலைக்காட்சியில் முதன் முறையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக்பாஸ். TRP  இந்த நிகழ்ச்சிக்கு நாளுக்கு நாள் ஏறி வருகின்றது. இந்நிகழ்ச்சியில் பிக்பாஸில் போட்டியாளர்கள் தவிர, கேமராவிற்கு வெளியே பலரும் வேலைப்பார்த்து வருகின்றனர். அதில் பணியாளர்(பிளம்பர்) ஒருவர் இறந்துள்ளதாக ஒரு செய்தி வைரலாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. அவர் எப்படி இறந்தார் என்பது பெரும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது,

இதுக்குறித்து பிக்பாஸ் தரப்பில் கூறுகையில் ‘அந்த பகுதியில் பல படங்களின் படப்பிடிப்பு நடந்து வருகின்றது, அதில் இப்படி ஒரு சம்பவம் நடந்து இருக்கலாம், பிக்பாஸ் ’செட்’டில் நடந்ததாக எங்களுக்கு தெரியவில்லை’ என்று கூறியுள்ளனர்.