பரப்பன அக்ரஹரா சிறை தலைமை காவலர் நிகாம் பிரகாஷ் அம்ரித் இடமாற்றம்

பெங்களுர் பரப்பன அக்ரஹரா சிறையிலிருந்து அதிமுக அம்மா அணியின் பொதுச் செயலாளர் சசிகலா வெளியே சென்று விட்டு சிறைக்குள் மீண்டும் திரும்பும் வீடியோ நேற்று வெளியானது. இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் சிறையின் தலைமை காவலர் நிகாம் பிரகாஷ் அம்ரித் இடமாற்றம் செய்யபட்டுள்ளார். சசிகலா தொடர்பான வீடியோ வெளி வந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று கூறப்படுகிறது.