அரசு பள்ளியில் எம்.பியின் குழந்தை

எம்.பியின் குழந்தை அரசு பள்ளியில் படிக்கிறது. பல லட்சம் ரூபாய் கட்டி வரிசையில் நின்று குழந்தையை தரமான பள்ளியில் சேர்கிறார்கள். அரசு பள்ளிகளிலும் கூட தரமான கல்வி வழங்கப்படும் என்பது நீருபிக்கபடும் வரை. பள்ளி மீது நம்பிக்கை வைக்காமல் தன் குழந்தை மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்ற மனநிலை பெற்றோர்க்கு வரும் வரை இது தொடர்ந்து கொண்டேதான் இருக்கும். கேரளா மாநில எம்.பி.ராஜேஷ், தனது குழந்தையை அரசு பள்ளியில் படிக்க வைத்தன் மூலம் அனைத்து அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கும் பெரிய எடுத்துக்காட்டாக திகழ்கிறார்.