கேரள பாதிரியார் ஐ.எஸ் தீவிரவாதிகளின் பிடியில் இருந்து விடுவிப்பு

கேரளாவை சேர்ந்த பாதிரியார் டாம் உழுன்னலில், கடந்த வருடம் ஏமனில் இருந்து ஐ.எஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டார். ஒரு வருடத்திற்கும் மேல் தீவிரவாதிகளின் பிடியில் இருந்த அவர் இன்று விடுவிக்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.