காட்பாடி ரயில் நிலையத்தில் ரயில்லில் இருந்து தவறி விழந்து ஒருவர் படுகாயம்.

காட்பாடி ரயில் நிலையத்தில் உள்ள 2வது பிளாட்பாரத்தில் இன்று காலை சிரடி இருந்து சென்னை செல்லும் பயணிகள் ரயிலில் சென்னை நங்கநல்லூர்  சேர்ந்த ரவி சந்திரா (53) சென்னையில் உள்ள IOB வங்கியில் அதிகரியாக உள்ளர் இவர்  சிரடி கோயிலுக்கு சென்று சென்னை திரும்பி கொண்டு இருந்தார் காட்பாடி ரயில் நிலையத்தில் டீ அருந்த இறங்கினார். ரயில் புறப்பாடும் போது ஏற முயன்ற அவர் ரயிலுக்கும் பிளாட்பரத்திற்கும் இடையே சிக்கி கெண்டார். தகவல் அறிந்து அங்கு வந்த காட்பாடி ரயிவே போலிசார் ரவி சந்திரவை பிளாட்பரத்தை உடைத்து மிட்டனார். கவலைகிடமான நிலையில் இருந்த ரவி சந்திரவுக்கு முதலுதவி செய்து வேலூர் தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.