செங்கோட்டை மற்றும் மதுரையில் வருமானவரி சோதனை

செங்கோட்டை அருகே தனியார் மர அறுவை ஆலையில் வருமானவரி சோதனை நடைபெற்று வருகிறது. பிரானூர் பார்டரில் உள்ள விஸ்வம் எக்ஸிம் ஆலையில் அதிகாரிகள் சோதனையிட்டு வருகின்றனர். இதேபோல் மதுரை மில்லேனியம் மாலில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். 4 பேர் கொண்ட அதிகாரிகள் குழு சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.