விஜய்யிடமிருந்து அமைதியை கற்றுக் கொண்டேன் – தனுஷ்

 
Prabhu Deva Studios
சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் ‘மெர்சல்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவாக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் ‘மெர்சல்’ படக்குழுவினரோடு தனுஷ், பார்த்திபன், அபிராமி ராமநாதன் உள்ளிட்ட திரையுலகினரும் கலந்து கொண்டனர். இவ்விழாவில் தனுஷ் பேசியதாவது: தேனாண்டாள் பிலிம்ஸின் 100வது படமாகவும், விஜய் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் இருவரின் 25வது ஆண்டாகவும் அமைத்திருப்பதில் மகிழ்ச்சி. விஜய்யின் நண்பராகவும், ஏ.ஆர்.ரஹ்மானின் ரசிகனாகவும் கலந்து கொண்டுள்ளேன். விஜய்யிடம் எனக்கு மிகவும் பிடித்த விஷயம். நம் தோளில் கைப் போட்டு பேசுவார். அதே போல் அவரது தோளில் கை போடவிட்டும் பேசுவார்.
 
இது போன்றதொரு குணம், நல்ல மனசு இருக்கும் நண்பனால் தான் முடியும். ஒரு இரும்பு சுத்தியலால் அடிவாங்கி கத்தியாக மாறி ஷார்ப்பாக இருக்கிறார். விஜய் இங்கு மிகவும் அமைதியாக உட்கார்ந்திருக்கிறார். அந்த அமைதி எனக்கு மிகவும் பிடிக்கும். உலகிலேயே அமைதி தான் மிகச்சிறந்த ஆயுதம் என்று சொல்வார்கள். அதை விஜய்யிடமிருந்து கற்றுக் கொண்டேன். இந்த விழாவில் விஜய் ரசிகர்களை நேரில் சந்தித்ததில் மகிழ்ச்சியடைகிறேன். இவ்வாறு தனுஷ் பேசினார். அமைதியை விஜய்யிடமிருந்து கற்றுக் கொண்டேன் என்று ‘மெர்சல்’ இசை வெளியீட்டு விழாவில் தனுஷ் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் ‘மெர்சல்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவாக பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இதில் ‘மெர்சல்’ படக்குழுவினரோடு தனுஷ், பார்த்திபன், அபிராமி ராமநாதன் உள்ளிட்ட திரையுலகினரும் கலந்து கொண்டுள்ளார்கள்.
 
இவ்விழாவில் தனுஷ் பேசியதாவது: தேனாண்டாள் பிலிம்ஸின் 100வது படமாகவும், விஜய் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் இருவரின் 25வது ஆண்டாகவும் அமைத்திருப்பதில் மகிழ்ச்சி. விஜய்யின் நண்பராகவும், ஏ.ஆர்.ரஹ்மானின் ரசிகனாகவும் கலந்து கொண்டுள்ளேன். விஜய்யிடம் எனக்கு மிகவும் பிடித்த விஷயம். நம் தோளில் கைப் போட்டு பேசுவார். அதே போல் அவரது தோளில் கை போடவிட்டும் பேசுவார். இது போன்றதொரு குணம், நல்ல மனசு இருக்கும் நண்பனால் தான் முடியும். ஒரு இரும்பு சுத்தியலால் அடிவாங்கி கத்தியாக மாறி ஷார்ப்பாக இருக்கிறார்.
 
விஜய் இங்கு மிகவும் அமைதியாக உட்கார்ந்திருக்கிறார். அந்த அமைதி எனக்கு மிகவும் பிடிக்கும். உலகிலேயே அமைதி தான் மிகச்சிறந்த ஆயுதம் என்று சொல்வார்கள். அதை விஜய்யிடமிருந்து கற்றுக் கொண்டேன். இந்த விழாவில் விஜய் ரசிகர்களை நேரில் சந்தித்ததில் மகிழ்ச்சியடைகிறேன். இவ்வாறு தனுஷ் பேசினார்.