வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் விலையில்லா மடிகணினி வழங்கினார்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அரசு மேல்நிலைப் பள்ளியில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கொடைக்கானல் அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் தனியார் பள்ளி மாணவ மாணவியருக்கு விலையில்லா மடிகணினி வழங்கினார் . இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் வினய் தலைமை வகித்தார் கொண்டார் .