அனிதாவின் மரணம் தாங்கமுடியாத துயரம் – ரஜினிகாந்த்

Director Adirajaram upcoming film Adarvanam

நீட் தேர்வுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த அனிதா, கடைசியில் தற்கொலை செய்து கொண்டார் . இவரது தற்கொலை தமிழ்நாட்டை உலுக்கியுள்ளது. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், “அனிதா மரணம் துரதிருஷ்டவசமான நிகழ்வு, என் மனது வலியில் தாங்கமுடியாத துயரத்தில் ஆழ்ந்துள்ளது. தற்கொலை செய்வதற்கு முன் யோசித்திருக்கலாம். அவரது குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன் என்று ட்வீட் செய்துள்ளார்.