சென்னை ராயபுரம் பகுதியில் மனித நேய மக்கள்கட்சியின் சின்னம் வெளியிட்டனர் .

 

 

[wpdevart_youtube]NfEm4ozOa2U[/wpdevart_youtube]

 

சென்னை ராயபுரம் பகுதியில் மனித நேய மக்கள் கட்சியின் சின்னம் வெளியிட்டனர் மே.16 ஆம் தேதி சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தி. மு .க கூட்டணியில் இருக்கு மனித நேய மக்கள் கட்சிக்கு நான்கு இடங்கள் ஒதுக்கி உள்ளது இதனையடுத்து இன்று ராயபுரம் தொகுதியில் மனித நேய மக்கள் கட்சிக்கு தேர்தல்
ஆனணயம் அரிவித்த சின்னம்மான கப் & சாஸ்சர் சின்னத்தை கட்சி தலைவர் ஜவகர்ருல்ஹா அவர்கள் தலைமையில் வெளியிட்டனர். இதில் ராமநாதபுரத்தில் முதல் பிரச்சாரம் கட்சி தொண்டர்களுடன் துவங்குவதாக கூறினர். இதில் கட்சி உருப்பினர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர்.