மதுரை மாநகரில் நடைபெற்று வரும் தொடர்கொள்ளை போலீசார் ரோந்து பணி அதிகரிக்க மக்கள் கோரிக்கை

 

 

[wpdevart_youtube]469DqbuscOc[/wpdevart_youtube]

மதுரையில் தொடர்ந்து நடைபெற்று வரும் கொள்ளைகளால் பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்ந்துள்ளனர்..மதுரை\இல் அண்மைகாலமாக தொடர்ந்து கொள்ளையர்கள் கைவரிசையை காட்டி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று கோசாகுளம் பகுதியில் உள்ள செல்லப்பண்ணி என்பவரது வீட்டில் இருந்த 20 சவரன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். கொள்ளை நடைபெற்ற இடத்துக்கு தகவல் அறிந்த உடன் போலீசார் வருவதில்லை என்று அங்குள்ள பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் இது போன்ற தொடர்கொள்ளை சம்பவங்களை தடுக்க போலீசார் சுற்றுக்காவலை அதிகரிக்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.