ரியாத்தில் போலீஸ் உயர் அதிகாரியை சுட்டுக் கொன்ற ஐஎஸ் தீவிரவாதிகள்

ரியாத்: ரியாத்தில் போலீஸ் உயர் அதிகாரி ஒருவரை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் சுட்டுக் கொலை செய்துள்ளனர்.

சவுதி அரேபியாவின் தலைநகரான ரியாத்தின் மேற்கே உள்ள அல் தவாதிமி மாகாணத்தில் இருக்கும் அல் அர்ஜா பகுதியில் போலீஸ் உயர் அதிகாரியான கர்னல் கிதாப் மஜீத் அல் ஹம்மாதி செவ்வாய்க்கிழமை தேசிய நெடுஞ்சாலையில் செல்கையில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

06-1459918629-isis34-600