ஆர்கேநகர் தேர்தலில் உடல்நலக்குறைவு காரணமாக மீண்டும் போட்டியிடவில்லை – கங்கை அமரன்

 

ஆர்கேநகர் இடைத்தேர்தலில் உடல்நலக்குறைவு காரணமாக மீண்டும் போட்டியிடவில்லை என கங்கை அமரன் தெரிவித்துள்ளார். ஆர்கே நகரில் போட்டியிடாதது குறித்து கங்கை அமரன் விளக்கம் அளித்தார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்தார். கடந்த முறை பாஜக சார்பில் ஆர்கேநகர் இடைத்தேர்தலில் கங்கை அமரன் போட்டியிட்டார்.