ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணம் 1000 ஆவது வாரம்

ஓர் ஆன்மீக பயணத்தின் துவக்கமாக, கூட்டுப் பிராத்தனை முறையில், ஐந்து நபர்களுடன் துவங்கியது.

“ஸ்வாசம்” மண்டலி, 13.11.1999 அன்று துவங்கிய இறைபணி, ஒரு வாரம் கூட தடையின்றி ஆயிரமாவது வாரம் இறையருளால் நேற்று (06.01.2019) இனிதே நடைபெற்றது.

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம சங்கீர்தன மண்டலி என்பதன் சுருக்கமாய், அனைவரின் அன்றாட ஆன்ம ஆதாரமாய் விளங்கும் “ஸ்வாசம்” அமையப்பெற்றது.