மீண்டும் கந்து வட்டி கொடுமை

நெல்லை மாவட்டம் சுந்நரபாண்டியபுரம் பகுதியை சேர்ந்த சுடலையாண்டி இவர் அதே பகுதியை சேர்ந்த கோமதிசங்கர் என்பவரிடம் 2000ரூபாய் கடனாக பெற்றுள்ளனர் இதுவரை 2400ரூபாய் கட்டியுள்ளார் ஆனால் அபராத வட்டியும் கட்ட சொல்லி மிரட்டி அவருடைய வாகனத்தை பறிமுதல் செய்துள்ளனர் சுடலையாண்டி வயிற்று பகுதிலேயே கடுமையாக தாக்கியுள்ளனர்.

இதனால் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் இதுகுறித்து சாம்பவர் வடகரை காவல்நிலையத்தில் புகார் அளித்து நடவடிக்கை எடுக்காத்தால் வயிற்றில் போட்ட தையலோடு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்துள்ளனர்