சென்னை வியாசர்பாடி கால்பந்து போட்டியில் வெற்றிப்பெற்ற அணிக்கு ஆர் எஸ் ராஜேஷ் நினைவு பரிசை வழங்கினார்

சென்னை வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகரில்  உள்ள மாநகராட்சி பள்ளி விளையாட்டு மைதானத்தில் கால்பந்து விளையாட்டு போட்டி ஜெ.கே. ரமேஷ், தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பேரவை மாவட்ட செயலாளர் ஆர் எஸ் ராஜேஷ், கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணியினருக்கு நினைவு பட்டையங்களை வழங்கினார்.

இதில் ஏ கணேசன், மா.ஜெயபிரகாஷ், கே.கே.மூர்த்தி, வியாசை. இளங்கோவன், ஜம்புலி வடிவேல், எம். இளங்கோவன், ஆர்.சுந்தரலிங்கம், இளங்கோவன், எஸ் ஏ. சூசை, வினாயகம், மற்றும் பகுதி வட்ட பிற அணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மற்றும் விளையாட்டு அணியின் பயிற்சியாளர் உள்பட பார்வையாளர்கள் பலர் இருந்தனர்.