வேலூரில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக மாபெரும் கண்டன ஆர்பாட்டம்

தமிழக கடற் பகுதிகளை தக்கிய ஓக்கி புயலால் காணமல் போன மீனவர்களை தமிழக அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் கெடுத்து உடனடியாக மீனவர்களை மீட்க கோரியும். உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா 50 லட்சம் ரூபாய் வழங்க கோரியும் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனார். இதில் சுமார் 200 க்கும் மேற்பட்ட பா.ம.க வினர் கலந்து கொண்டனார்.