ஆர்.பி.உதயகுமார் கட்சி பதிவிலிருந்து நீக்கம்

அதிமுக அம்மா அணியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சியின் ஜெயலலிதா பேரவை செயலாளர் பதிவிலிருந்து ஆர்.பி.உதயகுமார் விடுவிக்கப்படுகிறார். அவருக்கு பதில் ஜெ.பேரவை செயலாளராக மாரியப்பன் கென்னடி எம்.எல்,ஏ., நியமனம் செய்யப்பட்டுள்ளார். கழக பொதுச்செயலாளர் சசிகலா ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடபடுவதாகவும் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.