காவல்துறையினருக்கு புதிய உத்தரவு

பணி நிமிர்த்தமாக அவசரமாக செல்ல வேண்டியவர்கள் என்பதால் செய்தியாளர்கள், போட்டோகிராபர்கள், கேமராமேன்கள் தங்களது நிறுவனத்தின் ஐ.டி கார்டினை காட்டினால், அவர்களை உடனடியாக அனுப்பி வைக்குமாறு நெல்லை  போலீஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேசமயம் பத்திரிக்கைகளில் பணிபுரியாமல், பிரஸ் என்று எழுதி இருந்தால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.