கார்த்திக் சிதம்பரம் புதிய மனு

Sunder C Aranmanai -2 release o 29-01-16

கார்த்திக் சிதம்பரம் வெளிநாட்டுக்கு தப்பி சென்று விட கூடாது என்பதற்காக லுக் அவுட் எனும் சுற்றறிக்கை வழங்கப்பட்டது. இந்த லுக் அவுட் சுற்றறிக்கைகையை ரத்து செய்ய கோரி கார்த்திக் சிதம்பரம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் புதியமனு ஒன்றினை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஐ.என். எக்ஸ் . மீடியா வழக்கில் ஆஜராககோரி சி.பி.ஐ. சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது அதில் ஆஜராகாததால் கார்த்திக் சிதம்பரத்திற்கு லுக் அவுட் சுற்றறிக்கை வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.