அன்னை இந்திரா காந்தி அவர்களின் 33வது நினைவு நாள்

இந்தியாவின் இரும்பு பெண்மணி முன்னாள் பாரத பிரதமர் தியாகத்தலைவி அன்னை இந்திரா காந்தி அவர்களின் 33வது நினைவு நாளை முன்னிட்டு நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பாக இன்று, 31-10-2017 (செவ்வாய்க்கிழமை) காலை 10.௦௦ மணியளவில் செல்லப் பாண்டியன் பவனத்தில் உள்ள அவரது திரு உருவச் சிலைக்கு மாநகர் மாவட்ட காங்கிரஸ் பேரியக்கத்தின் தலைவர் திரு. K. சங்கரபாண்டியன் தலைமையில் முன்னாள் M.L.A P.வேல்துரை , மாநில பொதுச் செயலாளர் S.வானமாமலை, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

முன்னாள் மாநகர் மாவட்ட தலைவர் T.N.உமாபதி சிவன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் பொன்.ராஜேந்திரன், M. ராமேஸ்வரன் , மாநகர் மாவட்ட பொருளாளர் S.ராஜேஷ் முருகன், மாவட்ட துணைத் தலைவர்கள் P.N.உதயகுமார், வண்ணை M.சுப்ரமணியன், வழக்கறிஞர் I.விஜயன் Ex.MC, தச்சை கே.எஸ்.மணி, G.ஸ்டாலின், , மண்டலத் தலைவர்கள் S.S.மாரியப்பன், A.தனசிங் பாண்டியன்,V.ஐயப்பன், M.ஷேக் பக்கீர் மைதீன், J.சுல்தான் இப்ராஹிம் , G.பாலாஜி, மாவட்ட நிர்வாகிகள் A.சொக்கலிங்க குமார், N.காவேரி, வாகை கணேசன்,P.சங்கர நாராயணன், S.முஹம்மது அனஸ் ராஜா, குறிச்சி S.கிருஷ்ணன், U.வெள்ளப்பாண்டி, மாநகர் மாவட்ட பட்டதாரிகள் அணித்தலைவர் I.சாம் ஆரோன், சிவாஜி முத்தையா, சிவாஜி முருகன், மருதம் N.ஆனந்த், மேலப்பாளையம் ஜான்சன், கலைப்பிரிவு தங்கராஜ், காலை ரசூல், பாபு, முஹம்மது ஜாபர், கமிட்டி பெருமாள், ஆகியோர் கலந்துக் கொண்டனர்.