காட்பாடியில் தொடர்ந்து பல இடங்களில் கொலைகள்

 
காட்பாடியில்  தொடர்ந்து  பல இடங்களில் கொலைகள்  பொன்னை பெரிய ஏரியில் கழுத்து அறுத்த நிலையில்  அழிகிய  ஆண் சடலம் இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
 
காட்பாடி அடுத்த பொன்னை பெரிய ஏரியில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ஆண் சடலம் அழிகிய நிலையில்  கண்டெடுப்பு  போலிசார் விசாரணையில் பொன்னை அடுத்த கீரைசாத்து பகுதியை சேர்ந்த ஆனந்தன் என்பவர் என்று  தெரியவந்துள்ளது… யார் கொலை செய்தார்கள் என்று வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர் …வாலாஜா தீ அணைப்பு துறை உதவியுடன் சடலத்தை கை பற்றி அடுக்கம்பாறை  அரசு மருத்துவமனைக்கு உடல் பரிசோதனைக்காக அனுப்பினர்.