கொரோனா நிவாரண பணிக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கிய எம்ஜிஆர் சிறப்பு கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் லதா ராஜேந்திரன்

 

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் அவர்களை  இன்று 14-5-2021 தலைமைச் செயலகத்தில்  எம்ஜிஆர் இல்லத்தின் சார்பில் டாக்டர் எம்ஜிஆர்  சிறப்பு கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் ராஜேந்திரன் அவர்கள் சந்தித்து  கொரோனா நிவாரண பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண  நிதிக்கு  10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை  வழங்கினார்.  எம்ஜிஆர் இல்லத்தின்  வழக்கறிஞர் திரு குமார் ராஜேந்திரன் அவர்கள் உள்ளார்.