கோட்டையில் முதல்வர்

 

 

சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை 8.30 மணி அளவில் முதல் முறையாக தலைமைச் செயலகத்தில் தேசியக்கொடி ஏற்றினார்.  இந்த விழாவில் முதல்வருடன், தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், மற்ற அரசு அதிகாரிகள், அதிமுக உள்பட அனைத்து கட்சியினர் கலந்து கொண்டனர். கொடியேற்றியதைத் தொடர்ந்து,  முதல்வர் தமிழக மக்களுக்காக உரையாற்றி வருகிறார்.