பட்டபகலில் ஜெயின் பறிப்பு

வேலூர் மாவட்டம், காட்பாடி அருகே உள்ள இந்திரா நகர் பகுதியை சேர்ந்த இராணுவ வீரரின் மனைவி ஜெயசுதா தனது தேவைக்கு பொருள் வாங்க கடைக்கு சென்ற போது ஆள்  நடமாட்டம் இல்லாத இடத்தில் இரு சக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் ஜெயசுதா அணிந்து இருந்த 4 ½ சவரன் தாலி ஜெயின் பறித்த போது கீழே விழுந்து அவருக்கு லேசான காயம் ஏற்ப்பட்டது.

அப்பொது ஜெயசுதா திருடன் திருடன் கத்திய போது மர்ம நபர்கள் வேகமாக வண்டியில் சென்றுள்ளனர். பின்னர் ஜெயசுதா அங்கிருந்து காட்பாடி காவல் நிலையத்தில் புகார் கொத்தார். அப்பொது அவர் வேறு தாலி கயிறு கட்டிய போது அங்கு இருந்த மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.  பட்டபகலில் ஜெயின் பறிப்பு சம்பவத்தால் அப்பகுதியில் உள்ள மக்களிடையே அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுதியுள்ளது..