முட்டாள்கள் பிதற்றுவார்கள், நாய்கள் குரைக்கும் – நடிகை கௌதமி

நடிகர் கமல்ஹாசன், நடிகை கௌதமி திருமணம் செய்யாமல் இருவரும் 13 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்தனர். பின் இருவருக்குள்ளும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். தற்பொழுது மீண்டும் கௌதமி, கமல்ஹாசன் இருவரும் இணைந்துவிட்டனர் என்று வதந்திகள் வந்திருந்தது. அந்த செய்திகளை எல்லாம் பார்த்த கௌதமி, ’முட்டாள்கள் பேசுவார்கள், நாய்கள் குரைக்கும், நான் அடுத்த கட்டத்திற்கு சென்றுவிட்டேன்’. மற்றவர்களும் அவர்களின் வாழ்வை வாழ வேண்டும் கௌதமி கூறியுள்ளார்.