பத்திரிக்கையாளர்களை அவதூறாக பேசிய வழக்கில், நடிகர்கள் சூர்யா, சரத்குமார், சத்யராஜுக்கு பிடிவாரண்ட்

பத்திரிக்கையாளர்களை அவதூரறாக பேசிய வழக்கில் நடிகர் சூர்யாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதேபோல் நடிகர்கள் சரத்குமார், சத்யராஜ், விவேக், விஜயகுமார், அருண் விஜய், இயக்குனர் சேரன், நடிகை ஸ்ரீப்ரியா ஆகியோருக்கு ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. விசாரணைக்கு ஆஜராகாததால் நீலகிரி நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.