திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவில் விழா

திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவில் சித்திரை தேரோட்டம் – ஆயிரக்கணக்கான பக்தா;கள் வடம்பிடித்து இழுத்துச்சென்றனா;.தென்கயிலாயம் எனப்போற்றப்படுவதும், 274சைவத்தலங்களுக்குள் ஈடுஇணையற்றதாகவும் சிறப்புபெற்ற, திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி திருக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும், இங்கு ஆண்டுதோறும் சித்திரைத்திருவிழா வெகுவிமாpசையாக கொண்டாடப்படும். அதன்படி சித்திரை திருவிழா கடந்த 12ம்தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத்தொடா;ந்து அம்பாளும், தாயுமானவா;(சிவபெருமானும்) காமதேனு, புஷபம், யானை, தங்ககுதிரை, நந்திகேசா;, கைலாசபா;வதம், அன்னம் உள்ளிட்ட பல்வேறு வாகனத்தில் எழுந்தருளிவந்தனா;. தொடா;ந்து 16ம்தேதி செட்டிப்பெண் பிரசவம் பார்த்தல் வைபவமும், திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சியும் நடைபெற்று பக்தா;களுக்கு காட்சியளித்துவந்தார்.விழாவின் முக்கிய நிகழ்வான சித்திரை தேரோட்டம் இன்று நடைபெற்றது, மேஷலக்னத்தில் மலைக்கோட்டை தாயுமானசுவாமி, அலங்கார்க்கப்பட்ட மிகப்பொர்ய திருத்தோர்ல் அம்பாளுடன் எழுந்தருளி பக்தா;களுக்கு அருள்பாலித்தார். மற்றொரு தோர்ல் மட்டுவார் குலழம்மை தாயார் எழுந்தருளினார். ஆயிரக்கணக்கான பக்தா;கள் பக்தி கோஷமிட்டவாறு தேரைவடம்பிடித்து இழுத்துச்சென்றனா;. நான்கு சித்திரை வீதிகளின் வழியாக வலம்வந்து பின்னா; தாயுமானவா; சன்னதிக்குச் சென்றடைந்தார் இதில் பல்லாயிரக்கணக்கான பக்தா;கள் சுவாமியை தார்சனம்கண்டனா;. விழாவையொட்டி பொதுமக்கள் பாதுகாப்பிற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.