கமல் பொங்கல் வாழ்த்து

நடிகர் கமல் ட்விட்டரில் பொங்கல் வாழ்த்தை தெரிவித்துள்ளார்.  “அனைவருக்கும் பொங்கல் நன்னாள் வாழ்த்துக்கள்.  இனி விதைப்பது நற்பயிராகட்டும். வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர். வாழிய பாரத மணித்திருநாடு.”இனி விதைப்பது என்று அவர் சொல்வது வோட்டு அரசியலைப் பற்றி. இனி சரியான நபர்களைத் தேர்ந்தெடுப்போம் என்பது போன்ற கருத்தில் அவர் ட்வீட் செய்துள்ளார்.