ராஜஸ்தான் மாநிலத்தில் கார்கள் நேருக்குநேர் மோதி 3 பேர் பலி

 

ராஜஸ்தான் மாநிலம் சிகார் நகர் சாலையில் 2 கார்கள் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் காரில் பயணித்த 3 பேர் தம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளனர். மேலும் காயமடைந்த 2 பேரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.