மாணவிகள் இறப்புக்கு நீதிக்கேட்டு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

வேலூர் மாவட்டம் பனப்பாக்கத்தில் விடுதலைச்சிறுத்தை கட்சி சார்பில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயின்ற சங்கரி, தீபா, மணிஷா, ரேவதி, நான்கு மாணவிகள் இறப்புக்கு நீதிக்கேட்டு இழப்பீடு வேண்டியும் தமிழக அரசை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. இதில் 500 க்கும் அதிகமான மக்கள் கலந்து கெண்டனார்.