யூ திங்க் இன்டர்நேஷனல் அறக்கட்டளையின் நிறுவனரும், லோக்கா அறக்கட்டளையின் செயலாளருமான அப்துல் கனி, ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான கொரோனா பாதுகாப்பு உபகரணங்களை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் வழங்கினார்