கர்நாடக மாநிலத்தின் டிஜி&ஐஜிபியாக நீலாமணி என்.ராஜூ நியமனம்

கர்நாடக மாநிலத்தின் டிஜி&ஐஜிபியாக நீலாமணி என்.ராஜூ நியமிக்கப்பட்டுள்ளார். கர்நாடகாவின் முதல் பெண் காவல்துறை தலைமை அதிகாரி என்ற பெருமையையும் பெற்றுள்ளார். ரூபக் குமார் தத்தா இன்றுடன் ஓய்வுபெறுவதையொட்டி, கர்நாடாக புதிய (இயக்குனர் ஜெனரல் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல்) (DG&IGP)ஆக நீலாமணி என்.ராஜூ நியமனம் செய்யப்பட்டுள்ளார்