மூத்த பத்திரிக்கையாளர் ஆர்.மோகன் அவர்களுக்கு பிரதமர் இரங்கல்

 

தினதந்தி பவள விழாவில் பங்கேற்று உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி,
தனது உரையை தொடங்கு முன் மறைந்த மூத்த பத்திரிக்கையாளர் ஆர்.மோகன் அவர்களுக்கு அஞ்சலி என்றும், குடும்பத்தினருக்கு இரங்கல் என்றும் தெரிவித்தார்