காட்பாடி அடுத்த அங்கரங்குப்பம் கிரமத்தில் மனுநீதி நாள் முகாம்

காட்பாடி அடுத்த அங்கரங்குப்பம் கிரமத்தில் சிறப்பு மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. இதில் கிராம மக்களிடம் 63 மனுக்கள் பெறப்பட்டான அதில் 55 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டன. சிறு குறு விவாசயிகள் சான்று, இறப்பு சான்று நத்தம் பட்டா, பட்டா மாறுதல் , முதியோர் உதவி தொகை, பிற்ப்பட்டோர் சான்று ஆகியவை பயனளிகளுக்கு வழங்கப்பட்டன. இதில் தனியார் மருத்துவமனை சார்பில் கிராம மக்களுக்கு  இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. இவ் முகாமில் காட்பாடி வருவாய் கோட்டாச்சியார் செல்வரசு, சமுக பாதுகப்பு வட் டச்சியார் நரசிம்மன், வட்ட வழங்கல் அதிகாரி ரவி, வருவாய் அய்வாளர் பாலாஜி , கிராம நிர்வாக  அதிகாரிகள் நிவேதா குமாரி , ரேகா , வட்டார மருத்துவ அலுவலர்  DR.சதிஷ் , சுகாதர செவிலியர்கள்  என பலர் கலந்து கெண்டனார்.