நாடு முழுவதும் அமலுக்கு வந்தது ஜி.எஸ்.டி.

நாடுமுழுவதும் ஒரே சீரான வரி விதிப்பு முறையான ஜி.எஸ்.டி.நாடெங்கும் அமலுக்கு வந்தது. நாடாளுமன்ற மைய அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சரியாக இரவு 12 மணியளவில் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி மற்றும் பிரதமர் நரேந்திர மோடி இருவரும் மணியடித்து ஜி.எஸ்.டி.அமுல்படுத்தினர்.