தீபக் மிஸ்ரா உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்பு

Tamil Short Film In America

45 -வது தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா இன்று பதவியேற்றுக்கொண்டார். குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்து வைத்தார். டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களின் உயர்நீதிமன்ற நீதிபதியாக தீபக் மிஸ்ரா பதவிவகித்துள்ளளார். இன்னும் 13 மாதங்களுக்கு நாட்டின் தலைமை நீதிபதியாக இவர் பதவி வகிப்பார்.

நிர்பயா வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு மரணதண்டனை வழங்கிய இவரது தீர்ப்பானது இவர் வழங்கிய முக்கிய தீர்ப்புகளில் ஒன்றாகும். டெல்லி உயர்நீதிமன்றத்தில் 5 ஆயிரம் வழக்குகளை முடித்து வைத்த பெருமை தீபக் மிஸ்ராவையே சாரும்