சென்னை அம்பத்தூர் சிட்கோ தொழிற்பேட்டையில், புதிதாக அமைந்துள்ள சென்ட்ரல் புட்ஸ் தொழிற்சாலையை, திரு.சங்கர்  விஸ்வநாதன் , செல்வி.காதம்பரி விஸ்வநாதன், திருமதி.ரமணி, திரு.சசிகுமார் மற்றும் திரு.ஆனந்த் ஆகியோர் குத்து விளக்கேற்றி திறந்து வைத்தனர்

மகாபலிபுரத்தில் நடைபெற்ற, முதல் பீச் மல்யுத்த தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பிரிஜ்புஷன் சரண் சிங் பரிசுகளை வழங்கி கவுரவித்தார்