Category: விமர்சனங்கள்
விமர்சனங்கள்
பக்ரீத் திரைவிமர்சனம்
ஏழ்மையில் இருக்கும் விவசாயாக, வங்கியில் விவசாய கடன் வாங்க செல்கிறார் விக்ராந்த். நீங்கள் முதல் போட்டு முதலில் வேலையை தொடங்குங்கள் அதன் பின் லோன் வாங்கி தருகிறேன் என்று பேங்க் மேனேஜர் சொல்கிறார். பணத்திற்காக
வெண்ணிலா கபடி குழு 2 விமர்சனம்
ஆடியோ கடை சொந்தமாக வைத்து நடத்தி வருகிறார் நாயகன் விக்ராந்த். விக்ராந்தின் தந்தையாக பசுபதி, அரசு பஸ் டிரைவராக பணிபுரிந்து வருகிறார் கபடி மீது கொள்ளை பிரியமாக இருக்கிறார் பசுபதி. இதனால் அரசுப் பணியும்
“ராட்சசி” விமர்சனம்
தலைமை ஆசிரியராக கிராமத்து அரசு பள்ளியில் ஜோதிகா பொறுப்பேற்கிறார். பள்ளி சரியாக செயல்படாமல் மோசமான நிலையில் இருக்கிறது. இதனை சரி செய்து பள்ளியின் தரத்தை உயர்த்தி தரமான கல்வியை தர வேண்டும் என்று முடிவு எடுக்கிறார். மாணவர்கள், ஆசிரியர்கள், மாணவர்களின்
மோசடி விமர்சனம்
நண்பர்களுடன் சேர்ந்து வித விதமான பண மோசடிகளில் ஈடுபட்டு நாயகன் விஜூ மக்களை ஏமாற்றுகிறான். மக்களின் பேராசையை பயன்படுத்தி 80 கோடி ரூபாயை சம்பாதித்து விடுகிறான்.100 ரூபாயை சேர்க்க ஏமாற்றும் நேரத்தில் போலீசிடம் மாட்டிக் கொள்கிறார் நாயகன் விஜூ.
பக்கிரி விமர்சனம்
மும்பையில் வாழும் தனுஷ் ஜெயிலில் இருக்கும் மூன்று சிறுவர்களுக்கு தன்னை பற்றிய கதை சொல்கிறார். அப்பா இல்லாத தனுஷ் அம்மாவின் வளர்ப்பில் வளர்கிறார். பள்ளிக்கு சென்ற பிறகுதானொரு ஏழை என்றும், பணக்காரன் ஆகவேண்டும் என்ற
NGK விமர்சனம்
சூர்யா, சுற்றுச்சூழல் படிப்பில் முதுகலை பட்டம் பெற்றுவிட்டு, தனது கிராமத்தில் சமூக சேவையில் ஈடுபட்டுக்கொண்டு, இயற்கை விவசாயம் செய்து வருகிறார். இயற்கை விவசாயம் செய்தும் அதனை ஊக்குவித்தும் வரும் சூர்யாவால் பாதிக்கப்படும் வியாபாரிகள், அவருக்கு பிரச்சனை கொடுத்து, அவருடைய நிலங்களை சேதப்படுத்துகின்றனர்.
‘ஓவியாவ விட்டா யாரு?’ விமர்சனம்
நாயகன் சஞ்ஜெய் வெளிநாட்டில் எம்.பி.ஏ. படித்து முடித்து சொந்த ஊரில் எந்த வேலைக்கும் போகாமல் சொந்தமாக தொழில் செய்து தொழிலதிபர் ஆகா நினைக்கிறார். அதற்காக ரியல் எஸ்டேட் புரோக்கரிடம் ஒரு லட்ச ரூபாயை கொடுத்து ஏமாறுகிறார்.பிறகு மண்ணுளி பாம்பு
“பேரழகி ISO” விமர்சனம்
பாட்டி சச்சு எந்த வித கவலையில்லாமல் ஜாலியாக இருந்து வருகிறார். அதே சமயம் தன் பேத்தி (ஷில்பா மஞ்சுநாத்) தோழியாகவும், பாசமாகவும் இருக்கிறார். பாட்டிகளுக்கான அழகி போட்டியில் கலந்து கொள்கிறார், வெற்றியடையாமல் தோற்று போகிறார்.
‘நட்புனா என்னானு தெரியுமா’ விமர்சனம்
சிறுவயதில் இருந்தே கவின், அருண்ராஜா காமராஜ், ராஜூ மூன்று பேரும் ஒன்றாக நண்பர்களாக வளர்கிறார்கள். இவர்கள் வாழ்வில் பத்தாம் வகுப்பு படிக்கும் போது ஒரு சம்பவம் நடக்கிறது, அதன் பிறகு பெண்களை நம்ப கூடாது.