இம்சை அரசன் 23-ம் புலிகேசி – பாகம் 2: வடிவேலு நடிப்பில் தயாராகிறது

 

வடிவேலு நடிக்கும் இம்சை அரசன் 23-ம் புலிகேசி படத்தின் 2-ம் பாகம் தொடர்பாக உறுதியான தகவல் வெளிவந்துள்ளது.லைகா நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்க உள்ளது. லைகா நிறுவனத்தின் கிரியேட்டிவ் ஹெட் ராஜூ மகாலிங்கம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இதுபற்றி ஒரு தகவல் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது: வெள்ளைக் கொடிக்கு மீண்டும் வேலை வந்துவிட்டதா? எஸ் பிக்சர்ஸ் மற்றும் லைகா நிறுவனமும் இணைந்து பாகம் 2-ஐ தயாரிக்க உள்ளன. நல்ல பொழுதுபோக்கு உறுதி என்று வடிவேலுவின் இம்சை அரசன் படப் புகைப்படத்துடன் ட்வீட் செய்துள்ளார்.முகப்பு > வேலைவாய்ப்புமத்திய ரிசர்வ் போலீஸ் படையில் 686 பணி: விண்ணப்பங்கள் வரவேற்புமத்திய ரிசர்வ் போலீஸ் படையில் ( சி.ஆர்.பி.எப்) காலியாக உள்ள 686 ‘ஹெட் கான்ஸ்டபிள்’ பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பணி: ஹெட் கான்ஸ்டபிள்வயது வரம்பு: 05.05.2016 தேதியின்படி 18 – 25க்குள் இருக்க வேண்டும்.கல்வித்தகுதி: இன்டர்மீடியட் (10+2) மற்றும் அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும். அத்துடன் ஹிந்தி அல்லது ஆங்கிலத்தில் குறிப்பிட்ட வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.விண்ணப்பக் கட்டணம்: ரூ.100.விண்ணப்பிக்கும் முறை: www.crpfindia.com  என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 05.05.2016மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.crpfindia.com  என்ற இணையதளத்தை பார்க்கவு