இன்றைய தலைப்பு செய்திகள் 30-05-2019

2-வது முறையாக பிரதமர் ஆகிறார்: மத்தியில் மோடி தலைமையில் புதிய அரசு இன்று பதவி ஏற்பு

சட்டசபை இடைத்தேர்தலில் வெற்றி பெற்றஅ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 9 பேர் பதவி ஏற்பு

இந்தியா மிகப்பெரும் கூட்டாளி: மோடியுடன் இணைந்து பணியாற்றுவோம் – அமெரிக்கா அறிவிப்பு

உடல்நிலை சரி இல்லாததால் மந்திரி பதவியை மறுத்த அருண் ஜெட்லியுடன் மோடி சந்திப்பு

4 மாதங்களுக்கு தேவையான குடிநீர் இருப்பு உள்ளது – குடிநீர் வடிகால் வாரியம் தகவல்

மோடி மீதான புகாரில் ஒரு தலைபட்சமாக முடிவு எடுக்கவில்லை – தலைமை தேர்தல் கமிஷனர் பதில்

ராஜினாமாவை வாபஸ் பெறுவது பற்றி ராகுல் தொடர்ந்து மவுனம் – தொண்டர்கள் உண்ணாவிரதம்

காங்கிரஸ் கட்சியின் எம்பிக்கள் கூட்டம் ஜூன் 1ல் நடக்கிறது

ஈராக் விமானப்படை தாக்குதலில் 14 ஐ.எஸ். பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு

தியேட்டர் அதிபர்கள் முடிவை எதிர்த்து போராட்டம் – பாரதிராஜா அறிக்கை

 பிரக்யா சிங்கை தொடர்ந்து கோட்சேவுக்கு பா.ஜனதா பெண் எம்எல்ஏ புகழாரம்

 டிராக்டர் டிரெய்லருடன் பஸ் மோதிய விபத்தில் 21 பேர் பலி – மெக்சிகோவில் சோகம்

டெல்லியில் காந்தி, வாஜ்பாய் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை

வேலைக்கார பெண்ணின் சொத்து ரூ.75 லட்சமாக அதிகரிப்பு – அரசு அதிகாரி மீது சிபிஐ வழக்கு

காங்கிரஸ் கட்சியின் எம்பிக்கள் கூட்டம் ஜூன் 1ல் நடக்கிறது

பார் உரிமையாளர் தற்கொலை: இன்ஸ்பெக்டர் பணியிட மாற்றம்

 ராகுல் பதவி விலக கூடாது என வலியுறுத்தி காங்கிரசார் பேரணி – 2 நிர்வாகிகள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

சாத்தூர் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து – 2 பேர் பலி

பிரதமர் மோடி பதவி ஏற்பு விழா: புல்வாமாவில் பலியான மே.வங்க வீரர் குடும்பமும் பங்கேற்பு

சுத்தியால் தாக்கப்பட்ட காண்டிராக்டர் நேசமணி – இந்திய டிரெண்ட்டில் இவர்தான் டாப்

 விழுப்புரம் மாவட்டத்தில் 20 போலீஸ் ஏட்டுகள் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு. விழுப்புரம் மாவட்டத்தில் மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருந்ததாகவும், குடிபோதையில் பணியில் இருந்ததாகவும் 2சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆயுதப்படைக்கு மாற்றம்

உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இன்று துவங்குகிறது இன்று நடைபெறும் முதல் போட்டியில் இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மோதவுள்ளது வெற்றியுடன் கணக்கை துவக்க இரு அணி வீரர்களும் தீவிரம்

பதவியேற்பு விழா- ராஷ்டிரபதி பவனில் இயங்கும் அரசு அலுவலகங்கள் பகல் 2 மணியுடன் மூடல்

சத்தியமங்கலம் அருகே மின் வேலியில் சிக்கி யானை உயிரிழப்பு : விவசாயி கைது!