ஆஸ்திரேலியாவில் ஐஸ்வர்யா ராய்.

 

 

மெல்போர்ன் நகரில் நடந்த இந்திய திரைப்பட விழாவில் நடிகை ஐஸ்வர்யா ராய் தனது மகள் ஆராத்யாவுடன் கலந்து கொண்டார்.  ஆஸ்திரேலியாவில் தேசிய கொடியை ஏற்றியபோது தனது ஆடை காரணமாக தர்மசங்கடமான நிலைக்கு நடிகை ஐஸ்வர்யா ராய் தள்ளப்பட்ட சம்பவம் திரைப்படத்துறையினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. மெல்போர்ன் நகரில் நடந்த இந்திய திரைப்பட விழாவில் நடிகை ஐஸ்வர்யா ராய் தனது மகள் ஆராத்யாவுடன் கலந்து கொண்டார். அப்போது விழாவில் கலந்து கொண்ட பின்னர் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். அப்போது அவர் அணிந்திருந்த ஆடையால் மிகவும் தர்மசங்கடத்திற்கு தள்ளப்பட்டார்.லோ கட் நெக் வைத்த சுடிதார் அணிந்திருந்தார், அப்போது அவரிடம் ரசிகர்கள் புகைப்படம் எடுத்துக்கொள்ள வரும்போது தனது கையால் மார்பகத்தை மறைத்தபடி புகைப்படம் எடுத்துக்கொண்டார்.இது அவருக்கு மட்டும் இல்லாமல் விழாவிற்கு வந்த மற்ற விருந்தினரையும் தர்ம சங்கடத்திற்கு ஆளாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.